Sunday, 20 April 2008
பிள்ளையான் மற்றும் அவரின் திவிர ரசிகர்களையும் அதன் ரசிகர் மன்ற அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது.
இதில் பிள்ளையான் பத்மினி வீட்டுக்கு கதைப்பதுக்காக போகும் போதும் இனியபாரதி முலம் படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது...
அண்மையில் திகனவில் வைத்து வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
zondag 20 april 2008
maandag 14 april 2008
மீண்டும்?
மீண்டும் சு**ர்...............
ச****ம் என்ற ரேடியோ நடத்தி அப்போது நடந்த கருணாவின் தூராகத்தை பயன் படுத்தி நோர்வேயில் இருக்கும் சேது ரூபன்கூட இனைந்து தமிழ்த்தேசியம் டமில் என்று பேசி வயிறை வளத்து சுவிஸில் கலைநிகழ்ச்சிக்கு என்று போய் காசு சேர்த்து அதையும் ஊடகவியாளர் நாடேசன் க்கும் சேர்த்த காசை கொடுக்க மனம் இல்லாம அதை பங்கு போடுவதில் பிரச்சனைபட்டு தாய்லாந்த் பக்கம் ஓடி போய் நிண்டு வந்தவர் தானே?
இதுக்குள்ள இவரின் மைத்துனன் பாட்டு கேற்பதுக்கு என்று போனில் பேசும் பெண்களை குறிப்பாக திருமணம் ஆனா பெண்களுடன் இரட்டை அர்த்தங்களில் பேசி சரிவருபர்களிடம் சுய இனபம் பெற்றவர் தானே?
அவரின் பெயர் எழுதி தான் தெரியவேண்டுமா?
குறிப்பாக பாரிஸ் ஜேர்மனி சுவிஸ் போன்ற நாடுகளில் கனவன் மார் இரவு வேலைக்கு போனதும் பொழுது போக்குகாக ரேடியோவில் பேச போன் எடுத்தா இஅவர் தனது மன்மத லீலையை தொடங்கிடுவார்.......................
இன்னும் எழுத கனக்க இருக்கு அதுக்கு முன். தற்ப்போது சுவிஸில் நடக்க இருக்கும் நிகழ்சியால் எத்தனை குடும்பங்கள் சீரழிய போகிறதோ தெரியவில்லை..........................
தொடரும்..............................
ச****ம் என்ற ரேடியோ நடத்தி அப்போது நடந்த கருணாவின் தூராகத்தை பயன் படுத்தி நோர்வேயில் இருக்கும் சேது ரூபன்கூட இனைந்து தமிழ்த்தேசியம் டமில் என்று பேசி வயிறை வளத்து சுவிஸில் கலைநிகழ்ச்சிக்கு என்று போய் காசு சேர்த்து அதையும் ஊடகவியாளர் நாடேசன் க்கும் சேர்த்த காசை கொடுக்க மனம் இல்லாம அதை பங்கு போடுவதில் பிரச்சனைபட்டு தாய்லாந்த் பக்கம் ஓடி போய் நிண்டு வந்தவர் தானே?
இதுக்குள்ள இவரின் மைத்துனன் பாட்டு கேற்பதுக்கு என்று போனில் பேசும் பெண்களை குறிப்பாக திருமணம் ஆனா பெண்களுடன் இரட்டை அர்த்தங்களில் பேசி சரிவருபர்களிடம் சுய இனபம் பெற்றவர் தானே?
அவரின் பெயர் எழுதி தான் தெரியவேண்டுமா?
குறிப்பாக பாரிஸ் ஜேர்மனி சுவிஸ் போன்ற நாடுகளில் கனவன் மார் இரவு வேலைக்கு போனதும் பொழுது போக்குகாக ரேடியோவில் பேச போன் எடுத்தா இஅவர் தனது மன்மத லீலையை தொடங்கிடுவார்.......................
இன்னும் எழுத கனக்க இருக்கு அதுக்கு முன். தற்ப்போது சுவிஸில் நடக்க இருக்கும் நிகழ்சியால் எத்தனை குடும்பங்கள் சீரழிய போகிறதோ தெரியவில்லை..........................
தொடரும்..............................
பூசாரிக்கு ஏன் இந்த வேலை?
தமிழீழ தனியரசு உருவாக நோர்வே ஆதரவளிக்காது - நோர்வே விசேட சமாதான தூதுவர்
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2008, 04:46.18 PM GMT +05:30 ]
தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வருவதால் தம்மால் மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபடமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.
[ திங்கட்கிழமை, 14 ஏப்ரல் 2008, 04:46.18 PM GMT +05:30 ]
தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வருவதால் தம்மால் மத்தியஸ்த முயற்ச்சியில் ஈடுபடமுடியாது என்று அவர் கூறியுள்ளார்.
வன்னிக் களமுனை மாறுமா?
வன்னிக் களமுனை மாறுமா? இறுகிப் போயுள்ள வன்னிக் களமுனையில் சடுதியான மாற்றங்கள் ஏற்படப் போவதான அறிகுறிகள் தென்படுகின்றன. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகளின் தளபதிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் ஆற்றிவரும் உரைகள் அதனைக் கோடி காட்டுகின்றன. தாங்கள் களமுனையில் என்ன செய்யப் போகின்றோம் என்பது பற்றி பொதுவாக விடுதலைப் புலிகள் கதைப்பது குறைவு. ஆனால், அண்மைக் காலங்களாக பொறி பறக்கும் மேடைப் பேச்சுக்கள், செவ்விகள் என அடிக்கடி வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் போர் தொடர்பான, அடுத்த கட்ட நகர்வு தொடர்பான பல விடயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யுத்தத்தில் சோர்வடைந்துள்ள சிங்களப் படையினரின் உளவுரணை மேலும் குலைத்து விடவோ அன்றி தமிழ் மக்களின் மனங்களில் தோன்றியுள்ள சலிப்பு நிலையைப் போக்கடிப்பதற்காகவோ கூறப்படும் கருத்துக்களாக இவற்றை யாரும் வர்ணிக்கலாம். ஆனால், விடுதலைப் புலிகளைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அண்மைக்காலப் பேச்சுக்களில் விசேடம் இருப்பதை ஊகிப்பதில் சிரமம் இருக்காது. அத்தோடு இந்தப் பேச்சக்களோடு இணைந்ததாகச் சில செயற்பாடுகளும் உள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் மிக முக்கியமானது மடுமாதா சொரூபத்தின் இடமாற்றம். இந்த விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் தூண்டுதல் எதுவும் இல்லை என்பது வெளிப்படையானது. ஆனால், சொரூபம் அகற்றப் பட்டமையும், அங்கே தஞ்சம் அடைந்திருந்த மக்கள் வெளியேறியமையும் அவர்களுக்கு களத்தில் தமது முழுப் பலத்தையும் பிரயோகிக்கக் கூடிய வாய்ப்பை வழங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. இதைத் தவிர மட்டக்களப்பு மாவட்டத்திலும் தற்போது விடுதலைப் புலிகளின் நடமாட்டம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றது. அண்மையில் கொக்கட்டிச்சோலை - மணற்பிட்டிப் பகுதியில் வெடித்த கண்ணிவெடி இதற்கு உதாரணம். போதாதற்கு வாகரைப் பிரதேசத்தில் இயந்திரமில்லாத நிலையில் சில படகுகளும் கைப்பற்றப் பட்டுள்ளன. ஆயதங்களும் முpட்கப் பட்டதாகத் தகவல்களும் வெளியாகியிருந்தன. ஏற்கனவே, தென்னிலங்கையில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் விடுதலைப் புலிகள் அணியை எதுவும் செய்ய முடியாத நிலையிலேயே சிங்கள ஆயுதப் படைகள் உள்ளன. கம்பஹா மாவட்டத்தில் வெடித்த குண்டு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயைப் பலி கொண்ட அதே வேளை சிங்கள அரசியல் பிரமுகர்களிடையே கிலியை ஏற்படுத்தி அவர்களின் நடமாட்டங்களைக் கட்டுப் படுத்தி உள்ளதுடன் வாய்ச் சவடால்களையும் குறைத்துள்ளது. வன்னியைச் சுற்றி வளைத்து விடுதலைப் புலிகளை முற்றுகைக்குள் வைத்திருப்பதாக மகிந்த கூட்டணி அடிக்கடி தெரிவித்து வரும் நிலையில், அது உண்மையாக இல்லாத போதிலும் கூட அவர்கள் கூறுவதற்காகவாவது ஒரு பாரிய தாக்குதலைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் விடுதலைப் புலிகள் உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தற்போதுள்ள தற்காப்பு நிலையில் இருந்து விடுபட்டு எதிரியைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளலாம். எதிரி மனச் சோர்வு அடைந்துள்ள இன்றைய வேளையில் பிரதேசங்களை மீட்பதற்கும் கூட வாய்ப்பு இருக்கின்றது. தற்போது எங்கே, எப்போது பெரும் தாக்குதல் ஒன்று நடைபெறப் போகின்றது என்பதே கேள்வி. எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில், சிறந்த திட்டமிடலுடன், உச்ச பலத்தைப் பிரயோகித்துத் தாக்குவதே விடுதலைப் புலிகளின் வழக்கமான உத்தி. அது முகமாலைக் களமுனையா, வவுனியாக் களமுனையா, மன்னார்க் களமுனையா, மணலாறுக் களமுனையா, திருமலையா, மட்டக்களப்பா, அம்பாறையா, கொழும்பா, தென்பகுதி மாவட்டமா அல்லது கடந்த அக்டோபரில் அநுராதபுரம் தாக்கப்பட்டதைப் போன்று எதிர்பாராத ஒரு இலக்கா என்பது அடுத்த ஓரிரு வாரங்களில் தெரிய வரும்
zondag 13 april 2008
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிளவுபடலாம் - ரிவிர
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008, 07:33.28 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008, 07:33.28 AM GMT +05:30 ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
zaterdag 12 april 2008
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் 4 முனை முன்நகர்வு தடுத்து நிறுத்தம்: 30 படையினர் பலி- 75 பேர் காயம்
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் 4 முனை முன்நகர்வு தடுத்து நிறுத்தம்: 30 படையினர் பலி- 75 பேர் காயம்
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் இன்று சிறிலங்காப் படையினர் 4 முனைகளில் பெரும் எடுப்பில் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் படைத்தரப்பினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இச்சமர்களில் 30 படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்காப் படையினர் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் ஆட்டிலெறிகள், பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் செறிவான சூட்டதாரவுடனும் கிபீர் ரக வானூர்திகளின் தாக்குதல் ஆதரவுடனும் செறிவான நான்கு முனைத்தாக்குதலை நடத்தினர்.
கட்டுக்கரை- மணல்மோட்டை- பாலைப்பெருமாள் கட்டுப்பகுதியிலிருந்து பெரிய உடைப்பு சுலுசுப் பக்கமாக ஒரு நகர்வும்
பரப்பாங்கண்டலில் இருந்து கள்ளி அடைஞ்சான் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து புளியங்குளம் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து பறையகுளம் நோக்கி ஒரு நகர்வும் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இன்று பிற்பகல் 1:30 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர தாக்குதலையடுத்து படையினரின் நகர்வுகள் நிறுத்தப்பட்டன.
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
மேலும் மன்னார் மடு- தட்சணாமருதமடுப் பகுதி மீது சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
தட்சணாமருதமடுவுக்கு மேற்காக உள்ள விளாத்திக்குளம் பகுதியிலும் மோதல் இடம்பெற்றது.
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் இன்று சிறிலங்காப் படையினர் 4 முனைகளில் பெரும் எடுப்பில் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் படைத்தரப்பினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இச்சமர்களில் 30 படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்காப் படையினர் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் ஆட்டிலெறிகள், பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் செறிவான சூட்டதாரவுடனும் கிபீர் ரக வானூர்திகளின் தாக்குதல் ஆதரவுடனும் செறிவான நான்கு முனைத்தாக்குதலை நடத்தினர்.
கட்டுக்கரை- மணல்மோட்டை- பாலைப்பெருமாள் கட்டுப்பகுதியிலிருந்து பெரிய உடைப்பு சுலுசுப் பக்கமாக ஒரு நகர்வும்
பரப்பாங்கண்டலில் இருந்து கள்ளி அடைஞ்சான் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து புளியங்குளம் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து பறையகுளம் நோக்கி ஒரு நகர்வும் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இன்று பிற்பகல் 1:30 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர தாக்குதலையடுத்து படையினரின் நகர்வுகள் நிறுத்தப்பட்டன.
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
மேலும் மன்னார் மடு- தட்சணாமருதமடுப் பகுதி மீது சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
தட்சணாமருதமடுவுக்கு மேற்காக உள்ள விளாத்திக்குளம் பகுதியிலும் மோதல் இடம்பெற்றது.
நெல்லியடியில் சொல்லி அடி
நெல்லியடியில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:45 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். வடமராட்சி நெல்லியடியில் சிறிலங்காப் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலுச்சந்திக்கும் நெல்லியடிக்கும் இடையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் மீது இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:45 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். வடமராட்சி நெல்லியடியில் சிறிலங்காப் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலுச்சந்திக்கும் நெல்லியடிக்கும் இடையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் மீது இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.
Abonneren op:
Reacties (Atom)