நெல்லியடியில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்
[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:45 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
யாழ். வடமராட்சி நெல்லியடியில் சிறிலங்காப் படையினர் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மாலுச்சந்திக்கும் நெல்லியடிக்கும் இடையில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்காப் படையினர் மீது இக் கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.
zaterdag 12 april 2008
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten