zondag 20 april 2008

கிழக்கு மாகாண பிரபுக்களை படுகொலை செய்ய திட்டம் அம்பலமாகியுள்ளது.

Sunday, 20 April 2008

பிள்ளையான் மற்றும் அவரின் திவிர ரசிகர்களையும் அதன் ரசிகர் மன்ற அதிகாரிகளை படுகொலை செய்ய தமிழீழ விடுதலைப் புலிகள் தீட்டிய திட்டம் அம்பலமாகியுள்ளது.

இதில் பிள்ளையான் பத்மினி வீட்டுக்கு கதைப்பதுக்காக போகும் போதும் இனியபாரதி முலம் படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது தெரிய வந்துள்ளது...


அண்மையில் திகனவில் வைத்து வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen: